rbi.page.title.1
rbi.page.title.2
78495384
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன
வெளியிடப்பட்ட தேதி நவம்பர் 23, 2016
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன
நவம்பர் 23, 2016 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-இன் கீழ், வழங்கப்பட்ட தங்களது பதிவுச் சான்றிதழ்களை, தாமாகவே முன்வந்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்து, அவற்றை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி அவற்றை ரத்து செய்துள்ளது.
எனவே இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. (அனிருத்தா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1297 |
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?